Popular Posts

Tuesday, September 1, 2009

தென்பொதிகைத் தென்றலே- தென் தமிழ் கவிதையே! உன்விழி இரண்டாலே எனையே நினைத்து! விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்! அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்! உண்

தென்பொதிகைத் தென்றலே-
தென் தமிழ் கவிதையே!
உன்விழி இரண்டாலே எனையே நினைத்து!
விழித்து பாராய் அன்பு முத்தம் தாராய்!
அறிவுவழி நடந்து இலக்கினை அடைவாய்!
உண்மை நிலை அறிந்து உலகத்தை வெல்வாய்!

No comments: