Popular Posts

Tuesday, September 8, 2009

மானென்று சொன்னால் அதன்புள்ளி குறையுமோ? மயிலென்று அழைத்தால் அதனிறகு உதிருமோ? தேனென்று கேட்டால் தேனடை ஒழுகிடுமோ? நிலவென்று பார்த்தால் அதன் ஒளிதான் போய

மானென்று சொன்னால் அதன்புள்ளி குறையுமோ?
மயிலென்று அழைத்தால் அதனிறகு உதிருமோ?
தேனென்று கேட்டால் தேனடை ஒழுகிடுமோ?
நிலவென்று பார்த்தால் அதன் ஒளிதான் போயிடுமோ?
கனவென்று நினைத்தால் காதலே ஓடுமோ?
கண்ணென்று பார்த்தால் பாவைதான் மறையுமோ?

No comments: