மானென்று சொன்னால் அதன்புள்ளி குறையுமோ?
மயிலென்று அழைத்தால் அதனிறகு உதிருமோ?
தேனென்று கேட்டால் தேனடை ஒழுகிடுமோ?
நிலவென்று பார்த்தால் அதன் ஒளிதான் போயிடுமோ?
கனவென்று நினைத்தால் காதலே ஓடுமோ?
கண்ணென்று பார்த்தால் பாவைதான் மறையுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment