Popular Posts

Tuesday, September 8, 2009

கொடுத்துக் கெட்டவனே மாவலியாமே கொடுக்காமக் கெட்டவனே துரியோதனே தொட்டுக் கெட்டவன் சூரபத்மனே தொடாமக் கெட்டவன் இராவணனே அடுத்துக் கெடுத்தவன் சகுனியே-கோள் ச

கொடுத்துக் கெட்டவனே மாவலியாமே
கொடுக்காமக் கெட்டவனே துரியோதனே
தொட்டுக் கெட்டவன் சூரபத்மனே
தொடாமக் கெட்டவன் இராவணனே
அடுத்துக் கெடுத்தவன் சகுனியே-கோள்
சொல்லிக் கெடுத்தவள் கூனியே
ஒவ்வொருவர் கதையிலும் ஒரு நீதிசொல்லும் பாத்திரங்களே!

No comments: