Popular Posts

Tuesday, September 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அந்த ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?

என்மீது ஒருகுற்றமும் இல்லையே தோழி-ஆனாலும்
என்மீது ஊடல்கொண்டாளே தலைவி-அந்த
ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?
ஏதும் நானறியேனே என் தலைவியின் அன்புத்தோழியே!

No comments: