Popular Posts

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்காதல் தேசத்து எனதினிய தேவதையே! உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!

உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!
என்காதல் தேசத்து எனதினிய தேவதையே!
உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!
உலகமொழிகள் அனைத்தும் எனக்குப் புரிகிறது
ஊரும் உலகும் பேசும் ஏச்சும் தெரிகிறது
ஆனாலோ?காதலியோ என்விழியோடு
உன் விழிகள் பேசும்-மெளனமான அந்த ஒருவேளையிலே உலகத்தை மறந்து விண்ணில் பறந்து நேசமந்திரத்தில் இணைந்த பொழுதினிலே!அது ஏனோ?
உன்விழிகள் சொன்ன அந்த
வார்த்தை மட்டும் புரியவில்லையே
உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!

No comments: