Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தலைவரையே விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!-காதல் தலைவரையே
விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற
அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!
முன்பு அன்புக் காதலர் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமானதே!ஆனால், இப்போதோ! மெய் தழுவிக் களிப்பதும் பிரிவை எண்ணுதே!ஏக்கம் தான் கொள்ளுதே!
எங்கே அன்புக் காதலரையே விட்டுப் பிரிந்திடுவோமோ?என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

No comments: