Popular Posts

Tuesday, September 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ காதல் அன்போடு சிரித்தாளே!

காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!மென்மையான அவளின்
மோகச் புன்முறுவல் தனிலே ஒருஇன்ப குறிப்புமுண்டே!-அந்த
ஆசைக் குறிப்பினிலே ஒருபேரின்பம் கண்டுகொண்டேன்!
காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!







:

No comments: