Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எவரும் எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே!

எம் காதலைப் பற்றி தூற்றுவார் தூற்றட்டும்
எம் அன்பினைப் பற்றி பொறுமுவார் பொறுமட்டும்!எவரும்
எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே
எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே! நன்றே
எம்காதல் கைகூடும் நாளாய் ஆக்கிடுமே!காதல் வாழ்ந்திடும்
என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறதே !
என்பதையே இந்த
ஊரார் அறிந்திட மாட்டாரே!-எம்காதலின்
உண்மை உறவினையே தெரிந்திட மாட்டாரே!







:

No comments: