Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா? வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வும் அடங்கிடுமோ?
எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைத்திடவே முடியுமா?
காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா?
வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?







/-

No comments: