Popular Posts

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் என்பது!

காதல் என்பது
கவிதை ஆனது கண்ணால் வாசித்து பார்த்தேனே!

காதல் என்பது
கணிதம் ஆனது வாழ்க்கைக் கணக்குபோட்டு சேர்ந்தேனே!
காதல் என்பது
கடும்பனி ஆனது ஒன்றுபட்டு வெற்றி கொண்டேனே

கண்ணீர் காதலின் வரவு என்றாரே
அதையும் போராடி நானும் ஆனந்த கண்ணீர் ஆக்கினேனே!
காதல் என்பது கானல் நீர் என்றாரே காதலில் தோல்வி கண்டோரே!
காதல் என்பது சோலைவனம் என்று நானும் காதலியை கைப்பிடித்தேனே!

No comments: