Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே!

காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே! ஊர்மக்கள் பேசும் ஏச்சுக்களே!எருவானதே!காதலி அவள்
அன்னையின் வசவுமொழியையும் காதல் பயிர் நீராகக் கொண்டு வளருமே அல்லாது என்றும் கருகிப் போய்விடாதே!.

No comments: