Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/- நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே! நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!

நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே!
நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!
அதிகாலையில் சன்னல்வழியில் உன்முகம்காட்டி
என்னலம் கேட்கும் விழியுந்தன் விழியல்லவா?
நான் உன்னிடமே விடைபெறும்போது
ஆனந்தப் புன்னகையில் முறுவலித்து
வழியனுப்பும் உந்தன் சிரித்தமுகம் சித்திரப் பூவல்லவா?
நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே!
நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!

No comments: