Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பார்வையிலே மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

என்னென்பேனோ? ஏதென்பேனோ?
என்காதலியின் காதல்கொண்ட பார்வையே!
உயிர்பறிக்கும் பிரளயமோ? நினைவினில்
உறவாடும் விழியோ? அன்பு மீறிய ஆசைக்குள்ளே!
அச்சம் கொண்ட பெண்மானின் விழிவீச்சோ? பார்வையிலே
மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

No comments: