Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!

பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!காதலி
அந்தப் பேதையின் கண்கள் மட்டும் ஏனோ எந்தன் உயிரைப் பறித்ததே!
எந்தன் உயிரைப் பறித்த கண்கள் ஏனோ?திரும்ப திரும்ப
என்னையே பார்த்து பார்த்து பரவசமானதோ-காதலாம்
பேரின்பத்தில் என்றுதான் கொண்டுவந்து சேர்ப்பாளோ?

No comments: