Popular Posts

Sunday, September 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவனே! சோற்றுக்கு சொந்த நாட்டினைவிட்டே அயல் நாடுசென்றான் தலைவியை பிரிந்தே!

காதல் தலைவியின் மாவடுவைப் பிளந்தாற்போன்ற இருகண்களிலிருந்து கண்ணீர் மென்அருவியாக கொட்டுகின்றதே!
வாழவேண்டி வெளி நாட்டில் வேலைதேடிச் சென்ற தலைவனின் துன்ப நிலை கேள்விப்பட்டே
காதல் தலைவனே!
சோற்றுக்கு சொந்த நாட்டினைவிட்டே அயல் நாடுசென்றான் தலைவியை பிரிந்தே!

No comments: