Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்அந்த மாலை நேர மோகனக் கனவு இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே! இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

மூங்கிற்காடே! மூங்கிற்காடே!
காற்று தாலாட்டிய போதெல்லாம்
வளைந்து வளைந்து அசைந்து அசைந்து
ஆடியதே மூங்கிற்காடே!
கண்ணுக்குத் தெரியாத மூடுபனி மூடுபனி-அதிகாலை முகம் பார்க்கமுடியாத
மூடுபனி இன்னும்
அந்த ஒத்தைக் குயில் தென்றல் காத்துல
அட்டா எழுதிவிட்டது இசைப் பொன்கடிதமோ?
அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

No comments: