Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல் தொடாமல் சுடுகின்றதே -காதலே இது, பிரிவிலும் சுடுகின்றதே!

நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் -காதலரே!
பிரிந்திருக்கும் போதினிலே!
காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுகின்றதே!
நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

No comments: