Popular Posts

Wednesday, September 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” விளம்பரம்”


கோடிகோடியாய் செலவுசெய்து மாளிகை கட்டி அன்னைஇல்லம் என்று பெயர் வைப்பார்-அவரின் தாய் தந்தையரோ! முதியோர் இல்லத்தில் வசித்திருப்பார்-அவர்
தான் பெற்றுக்கொண்ட குழந்தைகளின் நல்வாழ்வில் அக்கறையின்றி நடந்துகொள்வார்-ஆனாலும்
அனாதை குழந்தையர்க்கு ஆயிரமாய் செலவுசெயகின்றோம் என்று
அனுதினமும் பத்திரிகையில் விளம்பரம் செய்திடுவாரே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”

No comments: