Popular Posts

Thursday, September 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில் வஞ்சம் வழிவதைப் பாராமலே!

போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில்
வஞ்சம் வழிவதைப் பாராமலே!அவரின் நெக்கு
உருகுவதையே பார்த்துத்தாம் பலியாகப் போவது தெரியாமலே!
தேர்தல் நாளில்
மஞ்சள் தண்ணீர் ஊற்றி,மலர்மாலை போட்டு!
வெட்டுவதற்குத் தயாராகவே!
ஏமாந்து நிற்கும் ஏமாளி மக்கள் ஆடுகள்!

No comments: