அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Sunday, September 5, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத் தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!
சென்ற காதல் தலைவனே !விரைந்து வந்திடுவானே- நம் இல்லக் கதவினைத் திறந்துவைப் போமா? காதலன் பிரிந்த காரணம் அறிவாயா என் தோழி? வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத் தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!
No comments:
Post a Comment