Popular Posts

Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”பகலும் இரவும்”

பகல்மீனைப் பிடித்திடவே இரவுவலை வீச வந்ததோ?-இல்லை
இரவுக் கதா நாயகனுக்குப் பயந்து பகல்வில்லனும் ஓடிவிட்டானோ?
பகலின் இன்பமே இருந்துவிட்டால் இரவின் துன்பம் அறியாதென்றே!
பகலும் போயிடவே இரவும் தன் ஆட்சிதனையே நடத்திடவே வந்ததோ?

No comments: