Popular Posts

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மனிதத்தின் உண்மையாம்!

உன்விழியோடு என்விழிபேசும் காதல் மொழியினிலே!
என்முகம்காண சன்னலோரம் காத்திருக்கும் வழியினிலே!காதலியே
உனக்கு மட்டும் தானே தெரியும் உனக்கும் எனக்கும் தெரிந்த மனிதத்தின் உண்மையாம்!
காதலென்ற இனிமையது வாழும்
கவிதை என்று நம்மை
வாழ்த்தும் அன்பு என்று

No comments: