Popular Posts

Wednesday, September 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” திருவாசமோ?”


உனது அழகிய தாமரைச் செவ்விதழ்களிலே!-அமுத இன்பவார்த்தையாம் தேன்
வரிகளில் நீயும் எத்தனை எத்தனையோ அனுபவப் பாடங்கள் சொல்லிடத்தான் வந்தாயோ!
உனது அந்த தித்திக்கும் இதழ்கள் என்ன திருவாசகமோ?

No comments: