Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா? நிலவையே!

கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா?
நிலவையே!காதலி
முகத்திற்கும் -அவளின்
முறுவலுக்கும்- அழகிய
கன்னத்திற்கும் - நீங்கள்
உங்களின் கவிதையிலே
உவமையாக சொன்னதே!
கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா?

No comments: