Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:நீயும் வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே! ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ! ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே

ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!
உன்னைப் பிரிந்த உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ?-உன்
அனுபவத்தையே மானுடமும் ஒரு படிப்பினையாய்
ஆக்கி முன்னேறும் வாழ்வினையே கொண்டதோ?
உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ!
ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!

No comments: