Popular Posts

Monday, September 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனிதரிலும் மனித நேயமுண்டு! மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!

மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!
மனிதரிலும் பறக்கும் பறவையுமுண்டு!
மனிதரிலும் காட்டு விலங்குமுண்டு!
மனிதரிலும் கல்லான குணங்களுண்டு!
மனிதரிலும் அசையாத மரங்களுமுண்டு!
மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!

No comments: