Popular Posts

Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்பில்லாத

நிலவில்லாத வானில் இருள்கூட்டி மூழ்கும் கார்மேகமானேனே!
நீரில்லாத ஆற்றில் தரைதட்டி நிற்கும் கப்பாலானேனே!
நினைவில்லாத மனதினிலே அலைமோதிடும் எண்ணமாகினேனே!
நீயில்லாத உலகந்தன்னில் அன்பில்லாது ஏங்கினேனே!

No comments: