Popular Posts

Thursday, September 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-உண்மை நெஞ்சில் தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

ஆதியென்ற மணிவிளக்கே!
அகண்ட பரிபூரணமே!-அன்பாம்!
சோதியென்ற பெருவெளியே!=-உன்னையே!
சொந்தமென்று தேடிவந்தேனே!

காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்!
கலங்காதே மெய்மயக்கம் மெத்தவாகும்-காதலி கண்ணே!
மயங்காதே மெளனத்திலே நீயும் நில்லு நில்லு!-உண்மை நெஞ்சில்
தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

No comments: