Popular Posts

Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”நல்லதொரு இலக்கியம்””

கவிஞனே காவியக் கவிஞனே! இலக்கியம் படைத்திடவே வந்தானே!
மொழிவேகங் கொண்டு
சொல்லின் நயங்கொண்டு-அன்பு
மனலயங் கொண்டு மக்கள் கலையின் பொருள்தான் கொண்டு
கவிஞனே காவியக் கவிஞனே! மக்களுக்கே! நல்லதொரு
இலக்கியம் படைத்திடவே வந்தானே!

No comments: