Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-காதலன் அவன் வரவினை எதிர்பார்த்தே என்விழிகளும் பூத்து விட்டதென்னடி என் தோழி!?

அங்கு அன்று!
மலைச் சாரலிலே என்னைச் சேர்ந்தான் என்காதல் தலைவனே!
இங்கு இன்று என்னை ஏன்பிரிந்து சென்றான் என்காதல் தலைவனே!
அவனின் பிரிவாலே என்னுடல் நிறமாறி பசலையானதே என் தோழி!-காதலன்
அவன் வரவினை எதிர்பார்த்தே என்விழிகளும் பூத்து விட்டதென்னடி என் தோழி!?

No comments: