Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: காதலி அவளாலே! எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

காதலி இவளின் விழிப் புருவங்களே!
சாய்ந்து நெளிந்து குழைந்து மயக்கி
வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால்,- காதலி அவளாலே!
எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

No comments: