Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும் என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;

காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும்
என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;
காதலுக்குக் காரணமான காதலரிடமே நான்கொண்ட நாணத்தால்
காதல் தனையே என்னாலே அவரிடமே உரைக்கவும் முடியவில்லையே!.

No comments: