Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: எனை வாட்டும் அழகானாள்! என்னிலாடும் வண்ண மயிலானாள்!

எந்தன் நனவிலும் நனவானாள்!
எந்தன் நினைவினில் நினைவானாள்!
எந்தன் கனவிலும் நனவானாள்!
எந்தன் நனவிலும் கனவானாள்!
எந்தன் கனவிலும் கனவானாள்!
எனை வாட்டும் அழகானாள்!
என்னிலாடும் வண்ண மயிலானாள்!
எனதன்புக் காதலியை எனதினிய நெஞ்சமே!
என்னாளுமே ஏனோ? கண்டு மயங்கிடுதே எனதினிய நெஞ்சமே!

No comments: