Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட காதல் பிரிவே கொடுமையானதே !

பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே
காதலன் பிரிவே துயரமானதே!
நம்மை உணர்ந்து நம்மை மதித்து நம்மை போற்றி
அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானதே !; அதைவிடத் துன்பமானதே-என் அன்புக்கு இனிய காதலரைப் பிரிந்து வாழ்வதே!
பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே !
காதலர்ப் பிரிவே துயரமானதே!

No comments: