Popular Posts

Thursday, September 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனித நேயத்தில் நாள்தோறும்! தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!

சுதந்திரமான நல்லஅன்பு மனித நேயத்தில் நாள்தோறும்!
தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!
வானில் சிறகினை விரித்துப் பறக்கும் ராஜாளிப் பறவைகளே!
தானுண்டு தன்வேலையுண்டு என்பாரே!கிணற்றுத் தவளைகளாமே!

No comments: