Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!
உண்டாலே மதுமயக்கமே!-காதலியே உன்னையே
கண்டாலே காதல் மயக்கமே!
சுவைத்தாலே தேன் தித்திப்பே!-காதலியே உன்னிதழைச்
சேர்த்தாலே அமுத தித்திப்பே!
கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!

No comments: