Popular Posts

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்னைவிட்டு நீயும் பிரிந்து செல்வதில்லையென்றால்! அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!

அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்
காதல் தலைவனே!
கண்ணின் மணியனே!
என்னைவிட்டு நீயும்
பிரிந்து செல்வதில்லையென்றால்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் நீயும் சொல்.சொல்!இறுதியாக
நீ போவது உண்மையென்றாலே! நீ திரும்பி வரும்போது
யார் உயிரோடு இருப்பாரோ?அவரிடமே
இப்போதும் விடைபெற்று நீயும் செல் செல்!

No comments: