அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Saturday, September 4, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-தான் நாணி மண்ணுக்குள் புதைந்தே! மயங்கினாள் அந்த சிற்றோடையாளே!
மழையே சின்ன மழலையைப் போல ஆனந்தக் கூத்தாடுதே!-தான் நாணி மண்ணுக்குள் புதைந்தே! மயங்கினாள் அந்த சிற்றோடையாளே! மெல்ல மெல்ல கண்விழிக்குதே மழைக் கனவுக் குமுழிகளே!
No comments:
Post a Comment