Popular Posts

Tuesday, September 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:யாதும் நம்மூரே!

காதல் தலைவா! உனது நாட்டினில்
கலங்கிய நீரும் இனிக்கிறது என்றால்!
கனிவாய் சுவைப்பது நீரா?இல்லை உனது அன்பா?
அன்பின் முதல்வா! ஆசை துணைவா!
யாதும் நம்மூரே! யாவரும் நம் சுற்றத்தவரே!
உலகம் நம்வீடே !உலகத்தோர் எல்லாம் நம்சொந்தங்களே!

No comments: