Popular Posts

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நம்காதலுக்கு!

காதலியே என் தேவதையே !
கண் இல்லையோ கண்ணில்லையோ?- நம்
காதலுக்குக் கண்ணில்லையோ? நம்காதலுக்குக்

கண் இல்லை என்றாலே!கண்ணே
காலம் நம்மையே காதலிலே
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
எப்படித்தான் சேர்த்திருக்குமோ?
இன்பக் கவிதைதான் எழுதி இருக்குமோ?

No comments: