Popular Posts

Monday, September 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;அன்பே மனிதரை மனிதர் சரி நிகர் சமானமாய் சந்தோசமாய் ஆக்கிடுமே!

அன்பே சித்தமதனையே சிவமாக்கும் சீவானந்த போதமெதோ?-அந்த மனித நேய
அன்பே எந்த சமயத்தையும் விஞ்சி நிற்கும் வாழும் தத்துவமாகிடுமே!
அன்பே மதமானால் மனிதரிடையே பேதங்கள் இல்லாமல் போய்விடுமே!
அன்பே மனிதரை மனிதர் சரி நிகர் சமானமாய் சந்தோசமாய் ஆக்கிடுமே!

No comments: