Popular Posts

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?

என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?
கருகிய காட்டுக்கு நறுமணமாகவே!அருவி வழியாகவே!
கள்ளத் தனமாகவே சந்தன கட்டைகளைக் கொண்டே!
காடெல்லாம் நறுமணம் கொள்ள வைத்தவனே!என்காதல் தலைவனே!
என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?

No comments: