Popular Posts

Tuesday, September 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: அவள் என்மீது கொண்ட காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ?

அவள் என்னைப் பார்த்தகடைக்கண் பார்வையில்தான்
ஆசை மிகுந்ததோ? அவள் என்மீது கொண்ட
காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ?
காதல் உலகம் மிகப்பெரிதோ?எங்கள்
காதலர் நினைவும் வானிலும் பெரிதோ?

No comments: