விழவேண்டிய மழையினையே
வேரொடு சாய்த்தது
வெட்டியமரங்களே!
சுள்ளிகளை சுமந்தோமே
வெயிலினை மறைத்திடவே!
சுள்ளிச் சுமையும் கூட நிழலானதோ?
மண்வெடிப்புகளோ?
சூரிய வெயில் போட்ட சூடோ?
மண்ணில் அழகின்றி தெரிகிறதே!
வறுமைரேகையே
மண்ணின் வெடிப்புகளிலே!
மண்ணின் வாய்திறந்தனவோ?
மண்வெடிப்புகள் ஆயினவோ?-மனிதர்களோ?
இன்னும் மரம்வளர்க்கும் திராணியின்றியே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment