Popular Posts

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்றும் இன்றும் என்றும் வள்ளலாளரின் வழிமுறைகளே! உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத் தகுந்த வாழ்க்கையின்

அன்றும் இன்றும் என்றும்
வள்ளலாளரின் வழிமுறைகளே!
உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத்
தகுந்த வாழ்க்கையின் மெய்யான தத்துவமாகுமடா!
வாடிய பயிரைக் கூட கண்டபோது வாடியவர்!
பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்து பசியாறாது அயர்ந்த இல்லாரை கண்டுள்ளம் பதைத்தவர்!
எம்வள்ளலார் அல்லவா!
அன்றும் இன்றும் என்றும்
வள்ளலாளரின் வழிமுறைகளே!
உலகத்திலே உலகத்திலே !கவனமாகவே கடைபிடித்தே! வாழத்
தகுந்த வாழ்க்கையின் மெய்யான தத்துவமாகுமடா!

No comments: