Popular Posts

Monday, August 9, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பணப் பெட்டிதனை மட்டும் பார்க்கும் அடுத்தவர் நலத்தினையே பாராத கல் நெஞ்சம் கொண்டோரே!

ஏழையிடம் வட்டிமேல வட்டிவாங்கியே பெட்டிய நிரப்பும் பாதகரே!- நீங்கள்
ஏழைகளின் வயிற்றுப் பெட்டியை நிரப்ப என்றாவது எண்ணியதுண்டா?
வாராத கடனாக்கி வட்டிக்குத் தான்கொடுத்து -அந்த வட்டிக்கு வட்டிபோட்டு-அந்த
வட்டிக்கே அவர்தம் சொத்துதனையே கபளீகரம் செய்யும் நஞ்சுள்ளம் கொண்டோரே!-உங்களது பணப்
பெட்டிதனை மட்டும் பார்க்கும் அடுத்தவர் நலத்தினையே பாராத கல் நெஞ்சம் கொண்டோரே!

No comments: