Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மெழுகும் கூட ?-காதலர் எங்களைப்போலவே இரவெல்லாமே அழுகின்றதோ!

இன்பமே உருவாய் உருவெடுத்த
கண்ணிலே காவியமாய் பிறப்பெடுத்த
அந்த அழகான காதலே எப்போதுதான்?
ஆழமான காதலாய் ஆகிடுமோ?-காதலர்
எங்களின் சோகத்தையே உணர்ந்திடவோ-மெழுகும் கூட
?-காதலர்
எங்களைப்போலவே இரவெல்லாமே அழுகின்றதோ!-பிரியாவிடை
தருகின்ற விருந்தினிலே காதலரின் உண்மைக் காதலன்பு
எப்படித்தான் சிரித்திடக் கூடிடுமோ?என் தோழி?காதலர்
சேர்ந்திடும் நன்னாளை எதிர்பார்த்தே காதல்கண்கள்
பூத்திடும் பொன்னாளினை எதிர்கொண்டே இள நெஞ்சங்களே!
போராடும் குணமன்றி காதல் மட்டுமல்ல சமுதாயமும் தான் -
பயன்கொண்டு சந்தோசம் தான்கண்டு சிரிக்காதே!

No comments: