Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்விழியாலே காதல் கடிதமொன்று மொழிந்தாளே!காதலியே !

விழியாலே காதல் கடிதமொன்று மொழிந்தாளே!காதலியே
அன்பாலே பொழிந்தாளே அமுத நெஞ்சாகியே ! வழிந்தாளே!துணை
வழியாலே துன்பத்தை துடைத்தாளே!செம்மொழி தமிழாலே
மொழிபேசி என்னாளும் நல்லிலக்கியம் ஆனாளே!

No comments: