Popular Posts

Tuesday, August 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!

கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை
கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!
நாதம் பிறந்ததடி கைவிரல்களிலே!
கீதம் மலர்ந்ததடி
தேன்குரலிலே!
இலையுதிர்காலம் போகட்டுண்டி!
இளவேனிற்காலம் ஆகட்டுண்டி!
உரிமைகேட்கும் உலகமெல்லாம்!- நல்லோர்
உள்ளமெல்லாம் நலமாக்கும் !
கல்லையும் கனியாக்கும் இசையாலே!ஒற்றுமை
கருத்தெல்லாம் சமத்துவ உலகினையே படைக்கும்!

No comments: