Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சித்தனோ அத்தனோ? பித்தனோ? எவன் தானோ? காதலன்பே -உன் மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!

அந்தரனோ? சுந்தரனோ? -வானத்துச்
சந்திரனோ? மந்திரனோ?-அழகினில்
சுந்தரனோ?காதலன்பே -உன்
மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!
சித்திரனோ?. அக்னிபுத்திரனோ? வீரபத்திரனோ?
விசித்திரனோ? விந்தையானவனோ?சித்தனோ
அத்தனோ? பித்தனோ? எவன் தானோ?
காதலன்பே -உன்
மனதினில் இருப்பது யாரென்று சொல்வாயே!

No comments: